கோறளைப்பற்று பிரதேச செயலாளர் ஜெயாநந்தி திருச்செல்வம் தலைமையில் கிளீன் சிறீலங்கா நிகழ்ச்சித் திட்டம் தொடர்பான விழிப்புணர்வு கலந்துரையாடல் கூட்டம் இடம்பெற்றது.
இதில் வளவாளராக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் கலந்து கொண்டார்.
அத்துடன் 232 பிரகேட் தலைமையக அதிகாரிகளும் (தொப்பிகல) , பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.