நோன்பு பெருநாள் தொழுகை நிகழ்வு கிளிநொச்சியிலுள்ள பள்ளிவாசலில் இடம்பெற்றது. கிளிநொச்சி நகர் ஸலாம் ஜீம்ஆ பள்ளிவாசலில் காலை இடம்பெற்றது. பள்ளிவாசலின் மெளலவி ரம்ஷான் தலைமையில் தொழுகை இடம்பெற்றது. 2025-03-31