செம்பியன் விளையாட்டு கழகத்தினர் வெற்றியை தமதாக்கி கொண்டனர்

யாழ் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பெண்களுக்கான போட்டியில் செம்பியன் பற்று செம்பியன் விளையாட்டு கழகத்தினர் வெற்றியை தமதாக்கி கொண்டனர் .

குறித்த போட்டியானது இன்று மாலை 4மணியளவில் மாமுனை கலைமகள் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

இறுதிப்போட்டியில் மாமுனை கலைமகள் விளையாட்டு கழகத்தினரை எதிர்த்து செம்பியன் பற்று செம்பியன் விளையாட்டு கழகத்தினர் மோதினர்.

இடம்பெற்ற இறுதிப் போட்டியில் செம்பியன் பற்று செம்பியன் விளையாட்டு கழகத்தினர் வெற்றியை தமதாக்கி கொண்டனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *