ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி : இன்றைய தினம் கட்டுப்பணத்தை செலுத்தினர்ர்

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி என்பன இன்றைய தினம் கட்டுப்பணத்தை செலுத்தினர்

கிளிநொச்சியிலுள்ள மூன்று உள்ளூராட்சி சபைகளுக்கான கட்டுப்பணத்தை செலுத்தினர்.

ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக மாவட்ட அமைப்பாளர் மரியசீலன் அவர்களும் தேசிய மக்கள் சக்தி சார்பாக கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் மருங்கன் மோகன் அவர்களும் கட்டுப்பணத்தை செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *