உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நாளை நடைபெறவுள்ளது. இதன் காரணமாக நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் இன்று(05) மற்றும் நாளை(06) மூடப்படவுள்ளன. அதன்படி, பாடசாலைகள் நாளை மறுதினம்(07) மீள திறக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 2025-05-05