மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

மேல், சபரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் உள்ள கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கு பலத்த மின்னல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

இன்று பிற்பகல் அப்பகுதிகளில் சில இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மின்னலுக்கு அதிக வாய்ப்புள்ளது என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

 

மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும்போது அப்பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *