கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின் நீதிமன்றக் கட்டளைகளுக்குச் சமூகம் அழிக்காத 42 சந்தேக நபர்கள் தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இன்று(03) கைது செய்யப்பட்டனர்.
கிளிநொச்சி பொலிஸார் மற்றும் தர்மபுரம் பொலிஸார் இன்று அதிகாலை மேற்கொண்ட தேடுதலின் மூலமே இவ்வாறு 42 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

