திருகோணமலை மாவட்டத்தின் மொரவெவ பிரதேச சபைக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
தேசிய மக்கள் சக்தி- 2663 வாக்குகள் 9 உறுப்பினர்கள்
சிறிலங்கா பொதுஜன பெரமுன- 1060 வாக்குகள் – 03 உறுப்பினர்கள்
ஐக்கிய மக்கள் சக்தி 847 வாக்குகள் – 03 உறுப்பினர்கள்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – 427 வாக்குகள் – 1 உறுப்பினர்
இலங்கை தமிழரசுக்கட்சி 212 வாக்குகள் – 1 உறுப்பினர்

