தோப்பூர் – முகைதீன் ஜும்ஆ பள்ளிவாசலில் நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வு நேற்று(11) மாலை இடம்பெற்றது.
இதில் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்னசேகர முதன்மை அதிதியாக கலந்து கொண்டார்.
அத்தோடு மூதூர் பிரதேச செயலாளர் பிர்னாஸ் இஸ்மாயில், சர்வ மத தலைவர்கள், பிரதேச முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

