தேசிய மக்கள் சக்தி, சுமந்திரன் பற்றி அரசியல் ஆய்வாளர் யோதிலிங்கம் தெரிவிப்பு

சுமந்திரன், Npp அரசாங்கம் பற்றிய சில கருத்துகளை அரசியல் ஆய்வாளர் யோதிலிங்கம் தெரிவித்தார்.

சுமந்திரனும், தேசிய மக்கள் சக்தியும் தமிழ் இனத்திற்கு ஏதிரான வேலையைத்தான் ஒரே செய்கின்றன என அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியும் சமூக விஞ்ஞான ஆய்வுமைய இயக்குநருமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.

அவர் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *