புதுக்குடியிருப்பில் இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் இளம் குடும்பஸ்தரின் சடலம் ஒன்று நேற்று(22) மாலை மீட்கப்பட்டதாக  புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்டவர்  25 வயதுடைய இளம் குடும்பஸ்தர் என புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *