இஸ்ரேல் விமான நிலையத்தின் மீது யெமனில் இருந்து ஏவுகணை தாக்குதல் இடம்பெற்றுள்ளளது.
இந்த சம்பவத்தில் பென் குரியன் விமான நிலையத்தின் வாகன தரிப்பிடத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இஸ்ரேலின் பாதுகாப்பு படைகள் இந்த ஏவுகணையை தடுக்க பல முயற்சிகள் செய்தும் அது வெற்றி அளிக்கவில்லை.
இந்நிலையில், விமான நிலையம் மூடப்பட்டுள்ளதோடு, பொதுமக்களை அங்கிருந்து விலகி இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.